தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சட்டத்தரணி அனுஷா!

Loading… நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இன்ஜஸ்ட்ரி குரூப் பிலிங்போனி தோட்டத்தில் நேற்றிரவு (16)  தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மலையக மக்கள் முன்னணியின் பிரதி செயலாளர் நாயகமும், சட்டத்தரணியுமான அனுஷா சந்திரசேகரன் சந்தித்தார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் பாதிக்கப்பட்டவர்கள் தோட்ட வைத்தியசாலையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அவசியமான சட்ட ஆலோசனைகளை வழங்கியிருக்கிறேன். இவர்களுக்கு அத்தியாவசியமான பௌதீக ரீதியிலான தேவைகளை நிறைவேற்ற உரியவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் எதிர்ப்பார்க்கிறேன். இதேபோன்று கடந்த வருடம் ஹொலிரூட் தோட்டத்திலும், … Continue reading தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சட்டத்தரணி அனுஷா!